துசியந்தி ராஜராஜன்

மீண்டும் இன்னொரு முறை

10 நிமிட வாசிப்பு | 15 பார்வைகள்

முழக்கம் பெரு முழக்கம் பேரழிவுக்கான அறிகுறி போர்க்களத்தில் ஆயுதங்கள், ராணுவவீரர்கள் என்று கண்கள் எட்டும் தூரம்வரை படை திரட்டப்பட்டது. யுத்தம் இரு கட்சிகளுக்கிடையே  மூள வீரர்கள் ஒன்றின் பின் ஒன்றாய் மடிய குருதி ஆறாகப் பெருக்கெடுத்து வானத்தையே கடுஞ் சிவப்பாக மாற்றியது. அரசியல் மற்றும் சுயநலக் காரணங்களினால் தொடங்கி அப்பாவி மக்களின் உயிரைப் பணயமாக்கி நியாயத்திற்காகவே என்று காரணம் காட்டி அகிலத்தில் நடக்கும் பேரழிவு இந்தப் போர். அனுபவமே சிறந்த […]

மேலும் பார்க்க
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்